Posts

வைஷ்ணவ ஆகார லக்ஷனம்

Image
    வைஷ்ணவர்கள் சதாசாபரர்களாக ஒழுக வேண்டியஆசாரம் என்பது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய  ஞானேந்திரியங்கள் ஐந்தும் வாக், பாத, பாணி, பாயு , உபஸ்தம் ஆகிய காமேந்திரியங்கள் ஐந்தும் மனம் ஒன்றுமாகிற பதினொரு இந்திரியங்களின் சுத்தியையும் சரீர, ஆத்ம சுத்தியையும் அனுஷ்டித்தலேயாம். இவ்வனுஷ்டானம் முற்றிலும் சீர்குழைந்து கிடப்பதுஆகாரத்தில்தான்.  வைஷ்ணவ அந்தணர்களில் கூட இன்று அதை கடைபிடிக்க தவறுகின்றனர். பகவானுக்கு படைக்காமல் உண்ணுகிற உணவு மலத்திற்கு சமம் என சாஸ்திரங்கள் எச்சரிக்கின்றன. இன்று சந்தையில் விற்கும் கண்ட கண்ட பண்டங்களை புசிக்கின்றனர். அவை அசைவ பதார்தங்கள் என அறிந்தபோதிலும் அலட்சியம். அதிலும் இன்று பிறந்தநாள் என்றால் கேக் வெட்டியும் உண்கின்றனர். இவையெல்லாவற்றையும் செய்துகொண்டு வைஷ்ணவன் என கூறிக்கொள்வது அபசாரத்திலும் அபசாரம். ஆகவே ஆகாரநியதிகளை வலியுறுத்தவே இப்பதிவாம்.  பதார்தங்களின் ஒவ்வொரு பதார்த்தமும் ஒவ்வொரு குணமுண்டு என வைத்ய சாஸ்திரம் கூறுகிறது. அவ்வாறு சாத்வீக, ராஜஸ, தாமஸமெனும் மூவகை உணவுகளுள் தாமஸஉணவை தவிர்த்து ராஜஸஉணவை சுருக்கி, சாத்வீக உணவை வ...

ஊர்த்தவபுண்டர மஹிமை

Image
வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம் வைதீகர்கள் அனைவரும் தங்கள் நெற்றி முதலான பாகங்களில் தரிக்கும் சின்னமே புண்டரம் எனப்படும். இவை பலவகையாகப் பிரிக்கப்படுகிறது. இவற்றில் முக்கியமாக மேலே நோக்கி நெற்றிக்கு நிலைகுத்தாக இடப்படும் ஊர்தவபுண்டரமும் கிடையாக இடப்படும் திரியகபுண்டரம் என்பவையே இரண்டு வகைப்பட்ட அதிகாரிகளுக்கும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுருக்கிறது.                  மனிதன் பகுத்தறிவு உள்ளவன். உயர்கதிக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டவன். அதனாலேயே ஸர்வேஷ்வரன் அவனை உயரவளரும்படி படைத்துள்ளான். ஆனாலும் அநாதிவாஸனையால் பல மனிதர்கள் உயர்கதிக்கு செல்ல வேண்டுமெனும் நினைவே இல்லாமிலிருக்கிறது. இப்படிபட்டவர்களின் தரத்திற்கேற்ப இம்மை பலனைகொடுக்க பல தேவர்களை படைத்தார் பரந்தாமன். மனிதனாயிருந்தும் திரியக்குகளைப்போல் (ஜந்து) திர்யகதிகளிலேயே உழலும் இவர்களுக்கு திரியகபுண்டரத்தை சாஸ்திரங்களில் சொல்லிவைத்திருக்கிறான். உயர்கதிக்கு செல்லவேண்டும் என எண்ணுபவர்களுக்கு ஊர்த்தவபுண்டரத்தை விதித்திருக்கிறான் வாஸுதேவன்.   ...

வேத உபனிஷதுக்களில் விஷ்ணு பரத்வம்

Image
   வேதா சாஸ்திரம் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்           அந்தர்யாமி நிர்ணயம்  அந்தர்யாமியத்வம் இருவகைபடும். ஒன்று தன் ஸ்வரூபத்தாலேயே ஸர்வவஸ்துக்களை வியாபித்திருப்பது. இதை முந்தைய உபனிஷத் வாக்யங்களில் பார்த்தோம். மற்றொன்று உபாஸகர்களை அநுக்ரஹிப்பதற்கு அவருடைய ஹ்ருதய கமலத்தில் திவ்யமங்கள விக்ரஹத்துடன் கூடியவனாய் எருந்தருளியிருப்பது இன்னொன்று.         "இந்தீவரஸ்யாம:ஹ்ருதயே ஸூப்ரதிஷ்டித"         முதலான ரிஷிவாக்யங்களும்          "வெள்ளைச்சுரி சங்கொடொழியேந்தி தாமரைக்கண்ணன் என் நெஞ்சினூடே புள்ளைக்கடாக்கின்றவரை காணீர்"     முதலான ஆழ்வார் பாசுரங்களும் பகவான் திருமேனியுடனும் சங்குசக்ராதிகளுடனும் எழுந்தருளியிருக்கிறான் என்பதற்கு ப்ரமாணம். பரம், வ்யூஹம், விபவம், அந்தர்யாமி , அர்ச்சை எனும் ஐந்துநிலைகளில் நான்காம் நிலையே அந்தர்யாமி நிலை இதுவே.    நாராயண வல்லியில் பதினொராவது அநுவாகமான நாராயண ஸூக்தத்தில் "விச்வாத்மாநாம் பாராயணம் நாராயணம் என்றும் " ஆத்மா ...

கிறீஸ்தவ புரட்டு தும்சகட்கம்

Image
தாயப்பன், சாதுசெல்லப்பா என்ற சில கிறுக்கு கிறீஸ்தவர்கள் நமது புனிதமான வேதங்களில் இயேசுபற்றி இருப்பதாகவும், இயேசுவையே வணங்கவேண்டும் என்றெல்லாம் பேசி இந்துக்களை குழப்பும் நோக்கில் உரையாடல்கள், குறும்படம் எடுத்து கிறீஸ்தவத்தை பரப்ப நினைக்கும் குறுக்குவேலையில் ஈடுபட்டும் குள்ளநரிகள் ஆவர். இதை நம்பிய சில கிறீஸ்தவ ஊழியர்கள் இதை நம்மிடம் பரப்பி அவர்களின் நோக்கிற்கு எம்மை பலியாக்குகின்றனர். எனவே இது பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே இருந்தால்தான் இப்புல்லுருவிகளிற்கு தக்க பதிலடிகள் கொடுக்கலாம். அதன் பொருட்டு 2012-10-6 அன்று தனிமனித ராணுவம்,நாராயண அஸ்திரம் என்றழைக்கப்படும் ஸ்ரீகிருஷ்ணமாச்சார்யரால் வெளியிடப்பட்ட "பாஞ்சஜன்யம்" பத்ரிகையில் எழுந்த மறுப்புவிஷயங்களை இங்கே பதிவிடுகிறேன்.  வேதத்தில் கூறப்பட்ட "பிரஜாபதி"தான் இயேசு என்பதே இவர்களின் அடிப்படை வாதம். இதற்கென தனி அமைப்பே செயல்படுகிறது. "பிரஜாபதி மதம்" என்ற பெயரிலான கிறீஸ்தவகுழு தேவிஸ்ட், முக்திஸ்ட், ஆகநிஸ்ட் என்ற மூன்று பிரிவில் கிறீஸ்தவ தேவாலயங்களின் உதவியில் இந்துமதத்தவர்களை மதம் மாற்றும் கும்பல்.  ...

முஹமதிய புரட்டுவாத கண்டனம் ||

Image
யுகயுகமாய் அவதரிக்கும் தெய்வமாம் விஷ்ணுவின் கல்கி அவதாரம் முஹம்மது நபி என்ற பாஷாண்டவாதத்திற்கு பதிலடியை இப்பதிவில் காண்போம்.நேரடியாக விடயத்திற்கு வருவோம்.. சாகிர்நாயக் மற்றும் அவரின் அடிவருடிகள் முஹம்மது கல்கி பகவான் எற கூறும் ஆதாரங்கள், ஒற்றுமைகள், அக்கருத்தின் திரிபுதந்திரம், பலவீனம் என்பவற்றை பார்ப்போம். ❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌❌            📖 பகவத புராணம்:அத்தியாயம்12:ஸ்லோம் 18-20 🚫 கல்கியின் தந்தையின் பெயர் விஷ்ணுயாஸ் 🚫விஷ்ணுயாஸ் என்ற பெயரை மொழிபெயர்த்தா விஷ்ணுவை/கடவுளை வணங்குபவர் என அர்த்தமாம். நபிகள் நாயகத்தின் தந்தை பெயர் அப்துல்லாஹ். அதற்கு அர்த்தம் கடவுளை வழிபடுபவர் என பொருளாம். எனவே அப்துல்லாஹ்தான் விஷ்ணுயாஸராம். 🚫கல்கியின் தாயார் பெயர் சுமதி 🚫சுமதி என்ற பெயரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அமைதி எனும் பொருள் தருகிறது. முகம்மதுவின் தாயார் பெயரான ஆமீனாவை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் அமைதி என்று பொருள் தருகிறதாம். அதனால் ஆமினாதான் சுமதியாம். 🚫கல்கி சம்பாலா என்ற கிராமத்தில் பிறப்பார். 🚫 சம்பாலா என்றால் அமைதியான இடம் என்று ...

முஹமதிய புரட்டுவாத கண்டனம்

Image
டாக்டர் சாகிர் நாய்க் என்றால் அனைவருக்கும் தெரியும்.பிரபல மத போதகர் அல்லது மத தீவிரவாதி என்றே கூறலாம். பல சர்ச்சைகளில் சிக்கியவன் என்பதை எல்லாரும் அறிவோம். ஆனால் அதற்காக நான் அப்படி கூறவில்லை தன் மனைவி பத்தினி என்பவன் வாதி. தன் மனைவி மட்டுமே பத்தினி என்பவன் தீவிரவாதி/தீயவாதி. இந்துமக்கள் வேதங்களில் பெரிதாக பாண்டியத்தை பெற்றவர்கள் இல்லை இதனை கருத்திக்கொண்டு பலவாறான வார்த்தைகளை திரிபுபடுத்தி  இந்துமதத்துக்கு கறை பூசுகின்றார் இந்த முட்டாள் மாமேதை.  இதனை அறியாத பைத்தியக்கார  கூட்டங்கள் விவாவதம் நடைபெற்ற நிகழ்சியை வீடியோவாக கடைகளிலும் பொது இடங்களிலும் விற்பனை செய்கின்றனர்.  இதனால் சிலர் இந்துமத நம்பிக்கையை விடுகின்றனர் அல்லது சிலர் மதம் மாறுகின்றனர்.  சரிஇனி விடயத்திற்கு வருவோம். இந்து மக்கள் வேதத்தில் பாண்டித்யம் இல்லை எனினும் ஒரளவு புராணங்களை அறிந்துவைத்தவர்கள்.அந்த நம்பிக்கையையும் உடைக்கும் வண்ணம் இந்து புராணங்களில் இஸ்லாமிய தூதனாம் நபிகள் நாயகத்தை பற்றி இருப்பதாக சொற்பொழிவு ஆற்றியமை நாமறிவோம். இதை கேட்ட இஸ்லாமியர்களோ கண்ணை மூடிக்கொண்டு இதை உண்மை என நம...

கிருஷ்ணலீலா ஆபாச தர்ப்பணம்

Image
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா சிறுவயது முதல் தனது பக்தர், பக்தைகளுடன் பல லீலா வினோதங்களில் ஈடுபட்டுள்ளார். அவற்றுல்  கோபிகா வஸ்திராபரணம், ராஸலீலா நடனம் அனைவரும் அறிந்த ஒன்று. சாதாரண ஈன புத்திகாரர்கள் இதை ஆபாசமாகவே சித்தரிப்பர்.ஆனால் இதன் உண்மையான தெளிவை நாம் பெற்றறிருந்தாலே அத்தகைய ஈனர்களுக்கு பதில் கொடுக்கமுடியும்.      இந்த லீலையை செய்யும்போது கிருஷ்ணருக்கு வயது ஏழு. அதை பாலபருவம் என்போம். அப்பருவத்தில்  பாலியல் எண்ணமோ தோன்றுவது அசாத்தியம். கிருஷ்ணர் குறும்புக்காரர் அவர் எதை செய்தாலும் அதில் குறும்புகளிருக்கும். அது லீலைகளாக இருந்தாலும் சரி, சம்ஹாரங்களாக இருந்தாலும் சரி. ஆகவே இதை மேலாட்டமாக பார்த்துவிட்டு அதை காமம்சாரந்ததாக பாவித்தால் அவர்களைவிட காமாந்தகர்கள் உலகில் இல்லை. இதை நாம் பாகவத புராணம் கொண்டு நோக்குவோம். ஸ்ரீமத் பாகவதம் 10 காண்டம்-அத்தியாயம் 29ல் இவை வருகின்றன. கோபியர்கள் தன் அன்பினால் கண்ணனை  அடைய பாவை நோன்பு நோற்றனர். துர்க்கை உருவத்தை வைத்து காத்யாயனி விரதம் நோற்றனர். "காத்யாயினி மஹாமாயே மஹா யோகின்ய தீஸ்வரி நந்தகோப ஸுதம் தேவி ப...